<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Dial For Books</title>
	<atom:link href="http://www.dialforbooks.in/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.dialforbooks.in</link>
	<description>You Dial We Deliver</description>
	<lastBuildDate>Wed, 22 May 2013 05:35:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>மயில்சாமி அண்ணாத்துரையின் கையருகே நிலா</title>
		<link>http://www.dialforbooks.in/mayilsamy-annadurai-kaiyaruhe-nila.html</link>
		<comments>http://www.dialforbooks.in/mayilsamy-annadurai-kaiyaruhe-nila.html#comments</comments>
		<pubDate>Wed, 22 May 2013 05:35:47 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[அறிவியல்]]></category>
		<category><![CDATA[அப்துல் கலாம்]]></category>
		<category><![CDATA[சந்திரயான்]]></category>
		<category><![CDATA[நிலா]]></category>
		<category><![CDATA[மயில்சாமி அண்ணாத்துரை]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=1020</guid>
		<description><![CDATA[கையருகே நிலா, ரஹ்மத் பதிப்பகம், ரூ 250 கடந்த 50 ஆண்டுகால நிலவை நோக்கிய விண்வெளி தேடுதல் பயண வரலாற்றில், பல்வேறு நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்வேறு முயற்சி செய்தாலும், நிலாவைப்பற்றிய ஆராய்ச்சியில் தண்ணீர் படிகங்கள் உள்ளனவா என்பது கேள்விகுறியாகவே இருந்தது.  அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் முயற்சியிலேயே, இந்தியாவின் சந்திரயான் &#8211; 1 என்ற செயற்கைக்கோள் மூலமாக, இந்தியாவும் &#8211; அமெரிக்காவும் இணைந்து தயாரித்த மூன் மினராலஜி மேப்பர் M3 [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><a href="https://www.nhm.in/shop/100-00-0001-017-2.html"><img alt="" src="https://www.nhm.in/img_new/100-00-0001-017-2_b.jpg" width="200" height="300" border="1" hspace="2" vspace="2" /></p>
<p></a></p>
<p style="text-align: center;"><strong><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">கையருகே நிலா, ரஹ்மத் பதிப்பகம், ரூ 250</span></strong></p>
<p><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">கடந்த 50 ஆண்டுகால நிலவை நோக்கிய விண்வெளி தேடுதல் பயண வரலாற்றில், பல்வேறு நாடுகள், அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகள் பல்வேறு முயற்சி செய்தாலும், நிலாவைப்பற்றிய ஆராய்ச்சியில் தண்ணீர் படிகங்கள் உள்ளனவா என்பது கேள்விகுறியாகவே இருந்தது. </span><br style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;" /><br />
<span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல் முயற்சியிலேயே, இந்தியாவின் சந்திரயான் &#8211; 1 என்ற செயற்கைக்கோள் மூலமாக, இந்தியாவும் &#8211; அமெரிக்காவும் இணைந்து தயாரித்த மூன் மினராலஜி மேப்பர் M3 (Moon Mineralogy Mapper) என்ற ஆராய்ச்சி அறிவியல் உபகரணம், நிலவில் தண்ணீர் தெரிவிப்பதற்கு முன்பாக நான் NASA &#8211; CALTECH சென்று இருந்த போது, அது பற்றிய ஆராய்ச்சி விளக்கங்களை இந்திய மற்றும் NASA விண்வெளி விஞ்ஞானிகள் எனக்கு விளக்கினார்கள். அப்பொழுது அவர்கள் சொன்ன பதில், இதை சாதிக்க வேண்டும் என்று மற்ற நாடுகள், அமெரிக்காவையும் சேர்த்து கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் போது, இந்தியா அதன் முதல் முயற்சியிலேயே சாதித்து காட்டிவிட்டது, இந்தியா விண்வெளித் துறையிலே ஆற்றிய மகத்தான சாதனை இது என்று சொல்லி பாராட்டினார்கள். </span></p>
<p><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">அப்போது உண்மையிலேயே நான் இந்தியன் என்று மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படிப்பட்ட ஒரு பெருமையை இந்திய நாட்டிற்கு ஏற்படுத்திக்கொடுத்த பெருமை, இந்த சந்திரயான் 1 திட்ட இயக்குனர், என் நண்பர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்களையே சாரும். இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் அறிவியல் குழுவுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். </span></p>
<p><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">என் நண்பர் திரு. மயில்சாமி அண்ணாதுரை எழுதிய “கையருகே நிலா” என்ற புத்தகத்தை படித்தேன். வாழ்வியலையும், அவரது வாழ்க்கை பயணத்தையும், நிலவை அடைய வேண்டும் என்ற தாகத்தையும், அதற்கு தன்னம்பிக்கையோடு எப்படி உழைத்தார் என்பதைப் பற்றியும் மிகவும் அழகாக எடுத்துரைத்திருக்கிறார். </span><br style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;" /><br />
<span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">அதாவது அவர் சொல்கிறார், விரும்பியது எனக்கு கிடைக்கவில்லை, ஆனால் எனக்கு கிடைத்ததை விரும்பி, என் முழும் மனதையும் ஒருங்கிணைத்து பணியாற்றினேன் என்று. நான் செய்த பணிகள் மிகவும் பிடித்திருந்தது, அதனால் வெற்றி எப்படி கிடைத்தது என்பதை மிக அழகாக மக்களுக்கு எளிதாக புரியும் உதாரணங்களோடு எளிமையாக விவரிக்கிறார். அவர் சொல்கிறார் &#8211; “வாழ்வின் வெற்றியென்பது கிடைத்ததில் திருப்பதி அடைபவர்களுக்கல்ல, கிடைத்ததை முழுதாக விரும்பி, தன்னை அதனுடன் சரியாக இணைத்து முன்னேற துடிப்பவர்களுக்கு மட்டுமே” என்று. என்ன ஒரு அருமையான வாழ்க்கைப்பாடம். </span><br style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;" /><br />
<span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">சந்திரயானின் வெற்றிக்கான காரணிகள் என்னவென்று அவர் சொல்கிறார், அதாவது “சந்திரயானின் வெற்றி மிகக் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் எங்களால் செய்ய முடியக் காரணம் வெளிநாடு எதலிருந்தும் வந்த மேலாண்மைக் கல்வி முறைகளல்ல, இந்த மண்ணில் நாங்கள் வளர்ந்த விதமும், அரசாங்கப் பணம் பற்றிய எங்களின் உள்ளார்ந்த எண்ணங்களும், செய்யும் வேலையிலிருந்த உண்மையான ஆர்வமும், பணிகளைச் சரியானவர்களிடம் பங்கிட்டு ஒப்படைத்ததும், சரியான செய்திப் பரிமாற்றங்களும், எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் குடும்பத்தாரின் அனுசரணையான ஒத்துழைப்புமே காரணம்” என்று கூறுகிறார். </span><br style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;" /><br />
<span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை தனது சந்திரயான் &#8211; 1ல் பணிபுரிந்த அனுபவத்தோடு, தன்னம்பிக்கையும், சுயசிந்தனையும், விடாமுயற்சியும் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்று எடுத்துக் கூறுகிறார். அவரது “கையருகே நிலா” என்ற புத்தகம், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் மிகவும் நம்பிக்கை தருகிற நூலாகும். எனவே அவரது இந்தப் புத்தகம் ஒவ்வொருவரதும் கையில் தவழும் ஒரு அருமையான புத்தகமாகும். </span></p>
<p><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">திரு மயில்சாமி அண்னாதுரைக்கும், அவரது இந்த அருமையான முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள். </span><br style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;" /><br />
<em><span style="color: #2c3e49; font-family: verdana, arial, helvetica, sans-serif; font-size: 11px;">- அப்துல் கலாம் (25 நவம்பர் 2011)</span></em></p>
<p>புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: <a href="https://www.nhm.in/shop/100-00-0001-017-2.html">https://www.nhm.in/shop/100-00-0001-017-2.html</a></p>
<p>ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் &#8211; 94459 01234 | 9445 979797</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/mayilsamy-annadurai-kaiyaruhe-nila.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?</title>
		<link>http://www.dialforbooks.in/why-ambedkar-embraced-buddhism.html</link>
		<comments>http://www.dialforbooks.in/why-ambedkar-embraced-buddhism.html#comments</comments>
		<pubDate>Tue, 14 May 2013 05:45:05 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை வரலாறு]]></category>
		<category><![CDATA[அம்பேத்கர்]]></category>
		<category><![CDATA[புத்த மதம்]]></category>
		<category><![CDATA[பௌத்தம்]]></category>
		<category><![CDATA[ம.வெங்கடேசன்]]></category>
		<category><![CDATA[ஹிந்த்துவம் பதிப்பகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=1016</guid>
		<description><![CDATA[&#160; புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? &#160; புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்,  ம.வெங்கடேசன், விலை ரூ, 150/-, ஹிந்த்துவம் பதிப்பகம். புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன், சமத்துவம் நிரம்ப ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை &#8211; சாதிவேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை &#8211; வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாகச் சொல்லப்படுகின்ற சீக்கியத்தை &#8211; உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை &#8211; ஏன் அவர் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p><strong>புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்?</strong></p>
<p>&nbsp;</p>
<p style="text-align: center;"><a href="https://www.nhm.in/shop/100-00-0001-009-8.html"><img alt="" src="https://www.nhm.in/img/100-00-0001-009-8_b.jpg" width="195" height="300" border="1" hspace="2" vspace="2" /></p>
<p></a></p>
<p style="text-align: center;"><em>புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்,  ம.வெங்கடேசன், விலை ரூ, 150/-, ஹிந்த்துவம் பதிப்பகம்.</em></p>
<p>புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன், சமத்துவம் நிரம்ப ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை &#8211; சாதிவேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை &#8211; வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாகச் சொல்லப்படுகின்ற சீக்கியத்தை &#8211; உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை &#8211; ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இது ஒரு முக்கியமான கேள்வி.</p>
<p>இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றை அம்பேத்கர் புறந்தள்ளியதற்கான காரணங்களை அம்பேத்கர் எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறது இந்த புத்தகம்.</p>
<p>புரட்சியாளர் அம்பேத்கரின் மதமாற்றம் பற்றிய முழுமையான பார்வையை முன்வைக்கிறது இந்நூல். இந்து மதத்திலிருந்து வெளியேறிய அம்பேத்கர் கிறித்துவம், இஸ்லாம், கம்யூனிஸத்தை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அம்பேத்கரே கூறியுள்ள பல்வேறு தகவல்களோடும், பௌத்தத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றும் காரண காரியங்களோடு விளக்குகிறது. அம்பேத்கர் இந்துமதத்தை மட்டுமே விமர்சித்துள்ளார் என்பது போன்ற ஒரு பிம்பத்தை இங்கு கட்டமைத்துள்ளனர்.</p>
<p>புரட்சியாளர் அம்பேத்கர் இஸ்லாம், கிறித்தவம், கம்யூனிசம் போன்றவற்றை வன்மையாக கண்டித்து எழுதியதை இதுவரை யாரும் வெளிக் கொணரவில்லை. முதன்முறையாக இந்நூல் வாயிலாக அம்பேத்கரின் பிறமதங்களைப் பற்றிய பல தகவல்களோடு வெளிவருகிறது.</p>
<p>‘<em>ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மறுபக்கம்</em>’ நூலை எழுதிய ம.வெங்கடேசன் இப்புத்தகத்தையும் ஆய்வு நோக்கில் எழுதியிருக்கிறார்.</p>
<p>&nbsp;</p>
<p>ஆன்லைனில் வாங்க: <a href="https://www.nhm.in/shop/100-00-0001-009-8.html">https://www.nhm.in/shop/100-00-0001-009-8.html</a></p>
<p>போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் &#8211; 94459 01234 | 9445 979797</p>
<p>&nbsp;</p>
<p><strong>ஹிந்துத்துவம் பதிப்பகத்தின் மற்ற புத்தகங்கள்</strong>:</p>
<p><a href="https://www.nhm.in/shop/100-00-0001-009-9.html">தாழ்த்தப்பட்டவர்களுக்குப் போராடியதா நீதிக்கட்சி</a> | <a href="https://www.nhm.in/shop/100-00-0001-010-0.html">1947 பாகிஸ்தானில் தாழ்த்தப்பட்டவர்கள்</a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/why-ambedkar-embraced-buddhism.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்</title>
		<link>http://www.dialforbooks.in/hitlerin-kadal-por-saahasangal.html</link>
		<comments>http://www.dialforbooks.in/hitlerin-kadal-por-saahasangal.html#comments</comments>
		<pubDate>Thu, 09 May 2013 08:49:00 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[Hitler]]></category>
		<category><![CDATA[சென்னை புக்ஸ் வெளியீடு]]></category>
		<category><![CDATA[தோராளி சங்கர்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=1012</guid>
		<description><![CDATA[ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளி சங்கர், சென்னை புக்ஸ் வெளியீடு, 488 பக்கங்கள், விலை ரூ 300. &#160; இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே இரு பெரும் உலகப் போர்களின் கொடுமைகளை உலகம் அனுபவித்துவிட்டது. 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை உலகையே நடுநடுங்கச் செய்தது. அதுவே இரண்டாம் உலகப் போர். அதை ஒரு தனி மனிதனே நடத்தினான் என்று கூறினால் அது மிகையல்ல. அவனே போர் வெறியனான [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><em>ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள், தோராளி சங்கர், சென்னை புக்ஸ் வெளியீடு, 488 பக்கங்கள், விலை ரூ 300.</em></p>
<p style="text-align: center;"><a href="https://www.nhm.in/shop/100-00-0000-815-9.html"><img alt="" src="https://www.nhm.in/img/100-00-0000-815-9_b.jpg" width="190" height="300" border="1" hspace="2" vspace="2" /></a></p>
<p>&nbsp;</p>
<p>இந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே இரு பெரும் உலகப் போர்களின் கொடுமைகளை உலகம் அனுபவித்துவிட்டது. 1939 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை உலகையே நடுநடுங்கச் செய்தது. அதுவே இரண்டாம் உலகப் போர்.</p>
<p>அதை ஒரு தனி மனிதனே நடத்தினான் என்று கூறினால் அது மிகையல்ல. அவனே போர் வெறியனான ஹிட்லர். முதல் உலகப்போர் நடந்து முடிந்து 21 வருடங்கள் உறங்கிக்கிடந்த போரரக்கனை ஹிட்லர் தட்டி எழுப்பி கட்டவிழ்த்து விட்டான்.</p>
<p>&#8216;உலகப் பேரரசு’ ஒன்றினை நிறுவவேண்டும் என்று அலெக்சாண்டார் கண்ட கனவை, ஹீலியஸ் சீசர் கட்டிய மனக்கோட்டையை, நெப்போலியன் தீட்டிய திட்டத்தை நினைவாக்க, செயற்படுத்த இந்த நூற்றாண்டில் ஜெர்மனியில் வீறுகொண்டு எழுந்தவன்தான் ‘அடால்ஃப் ஹிட்லர்’ எனும் ஜெர்மானிய எதேச்சாதிகாரி.</p>
<p>மாபெரும் கடற்பேரரசை நிறுவி இருந்த இங்கிலாந்தின் குரல்வளையைப் பிய்த்து எறிய முயன்றவன் ஹிட்லர். அதற்கு உறுதுணையாக அவனுடைய ‘யூ’ படகுகள் எனக் கூறப்படும் நீர் மூழ்கிக் கப்பல்கள். இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் ஜெர்மானியர்கள் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் மூல காரணமாக அமைந்தது. ஹிட்லரின் கடற்படையும் அவனது கடற்போர் சாகஸங்களும்தான்.</p>
<p>இந்நூலின் பெயர் ‘ஹிட்லரின் கடற்போர் சாகஸங்கள்’ என்பதாகும், வெறுமனே கடற்போர்களைப் பற்றி விளக்கும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்படவில்லை. அக்கடற்போரில் வெளிப்பட்ட இராஜ தந்திரங்கள் சூழ்ச்சித் திறன்களையே ‘சாகஸம்’ என்னும் சொல்லால் இந்நூலாசிரியர் தோராளிசங்கர் வெளிப்படுத்தியுள்ளார்.</p>
<p>- வி. என். சாமி (மூத்த பத்திரிக்கையாளர்)</p>
<p><strong>துக்ளக் விமர்சனம்:</strong></p>
<p>&nbsp;</p>
<p>ஐந்து கோடி பேருக்கும் மேல் கொல்லப்பட்டு, பல கோடி பேர் உடல் உறுப்புகளை இழக்கக் காரணமாக இருந்தது இரண்டாம் உலகப் போர். இந்தப் போருக்கு முழு முதற் காரணமாக இருந்தவர் அடல்ஃப் ஹிட்லர் என்ற ஜெர்மானிய எதேச்சாதிகாரி. இப்போரின் ஆரம்பத்தில் ஜெர்மானியர் அடுத் தடுத்து பெற்ற வெற்றிகளுக்குப் பேருதவியாக அமைந்தது, ’யூ &#8211; படகுகள்’ என்ற நீர்மூழ்கிக் கடற்படையே ஆகும். ஹிட்லரால் உருவாக்கப்பட்ட இந்தச் சிறிய கடற்படைதான், உலகப் பேரரசாக விளங்கிய பிரிட்டனையே ஓட ஓட விரட்டியடித்தது. அதற்கும் நிலைகுலையாத பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலே, ’போர்க் காலத்தில் ஜெர்மனியின் யூ &#8211; படகுகளே என்னை மிகவும் அச்சுறுத்தின. அந்தப் பீதியினால் பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்தேன்’ என்று கூறினார். அந்தளவுக்குக் கடற்போர் சாகஸங்களை, நார்வே முதல் இத்தாலி வரையிலான ஐரோப்பா கண்டம் முழுவதும் ஹிட்லரின் படைகள் நிகழ்த்தின. அவற்றையெல்லாம் படம் பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும், போர் வெறியினால் உலக அளவில் அவர் ஏற்படுத்திய பேரழிவுகளையும், இறுதியில் அவருக்கு நேர்ந்த இழிவான முடிவையும், இதன் மூலம் உலகம் பெறவேண்டிய படிப்பினையையும் மிக எளிய தமிழில் சுமார் 480 பக்கங்களுக்கு மேல், 18 உப தலைப்புகளில் ஆசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். 1965 -ல் முதல் பதிப்பாக வெளியான இந்நூல், சில திருத்தங்களுடன் தற்போது வெளியாகியுள்ளது.</p>
<p><em>- பரக்கத் அலி, துக்ளக், 13.3.2013</em></p>
<p><strong>உள்ளடக்கம்:</strong></p>
<p>1. அடால்ஃப் ஹிட்லர்</p>
<p>2. இரண்டாம் உலகப் போர் தோன்றிய வரலாறு</p>
<p>3. ஜெர்மன் கடற்படையின் வளர்ச்சி</p>
<p>4. கடற்போர்கள்: முதற் கட்டம்</p>
<p>5. இரகசியப் போர் ஆயுதம்</p>
<p>6. காந்தச் சுரங்க வெடி வைத்த ஜெர்மன் நாசகாரிக் கப்பல்கள்</p>
<p>7. ரிவர் பிளேட் அருகே கடற்போர்</p>
<p>8. பழி சுமந்த சிறைக் கப்பல்</p>
<p>9. நார்வே மீது படையெடுப்பு</p>
<p>10. நார்விக் பிடிபட்டமை</p>
<p>11. நார்வேயின் வீழ்ச்சி</p>
<p>12. நார்வீஜியப் போரட்டத்தின் இறுதிக் கட்டம்</p>
<p>13. அட்லாண்டிக் போர்</p>
<p>14. மத்திய தரைக் கடற்போர்</p>
<p>15. ஆர்க்டிக் போர்</p>
<p>16. நேச நாடுகளின் பெரும் படையெடுப்பு</p>
<p>17. ஜெர்மன் கடற்படையின் தோல்வி</p>
<p>18. ஹிட்லரின் இறுதி நாட்கள்</p>
<p>ஆன்லைனில் ஆர்டர் செய்ய: <a href="https://www.nhm.in/shop/100-00-0000-815-9.html">ஹிட்லரின் கடற்போர் சாகசங்கள்</a></p>
<p>போன் மூலம் ஆர்டர் செய்ய: Dial for books &#8211; 94459 01234 | 9445 979797</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/hitlerin-kadal-por-saahasangal.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாவை சந்திரன் எழுதிய ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு</title>
		<link>http://www.dialforbooks.in/eezha-thamizar-poratta-varalaaru.html</link>
		<comments>http://www.dialforbooks.in/eezha-thamizar-poratta-varalaaru.html#comments</comments>
		<pubDate>Wed, 17 Apr 2013 04:48:28 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஈழத் தமிழர்]]></category>
		<category><![CDATA[ஈழம்]]></category>
		<category><![CDATA[தினமணி]]></category>
		<category><![CDATA[தொடர்]]></category>
		<category><![CDATA[பாவை சந்திரன்]]></category>
		<category><![CDATA[பிரபாகரன்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=998</guid>
		<description><![CDATA[புத்தகமல்ல ஆவணப்பதிவு! இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பது எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1986-ஆம் ஆண்டிலேயே ‘இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிடப் பொருத்தமான ஒருவர் இருக்கமுடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. - கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி. ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்கள்), பாவை [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><strong>புத்தகமல்ல ஆவணப்பதிவு!</strong></p>
<p>இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பது எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1986-ஆம் ஆண்டிலேயே ‘இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு’ என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிடப் பொருத்தமான ஒருவர் இருக்கமுடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து.</p>
<p><em>- கே.வைத்தியநாதன், ஆசிரியர், தினமணி.</em></p>
<div class="img_attch"><img class="size-full wp-image-999 alignnone" alt="Eezha thamizar poratta varalaaru" src="/books/wp-content/uploads/2013/04/Eezha-thamizar-poratta-varalaaru.jpg" /></div>
<p style="text-align: center;"><em>ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்கள்), பாவை சந்திரன், விலை <strong>ரூ 500</strong>, கண்மணி கிரியேட்டிவ்ஸ், 910 பக்கங்கள், முதல் பதிப்பு ஏப்ரல் 2010.</em></p>
<p>&nbsp;</p>
<p style="text-align: left;"><strong>தலையாய தொண்டு</strong></p>
<p>இந்நூலுக்கு பாவை சந்திரன் மேற்கொண்டுள்ள உழைப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 50 ஆண்டு காலத்தில் ஈழப் பிரச்னை குறித்து வெளியான நூல்கள், பத்திரிகைச் செய்திகள், விமர்சனங்கள், இந்திய இலங்கை அரசுகள் வெளியிட்ட ஆவணங்கள், விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் ஆகிய பல வகையான தொகுப்புகளை எல்லாம் ஆராய்ந்து, நடுநிலையோடு தமிழ் மக்களுக்கு ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த உண்மைகளை விளக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்தத் தொடர் கட்டுரையை அவர் எழுதியது பாராட்டுக்குரியது மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் நன்றியறிதலுக்கும் உரியதாகும்.</p>
<p><em>- பழ. நெடுமாறன்.</em></p>
<p><strong>தேவையை நிறைவு செய்ய</strong></p>
<p>178 நாள்கள் இடைவிடாது ஒரு தொடரை எழுதுவது மாபெரும் சாதனை. அதுவும் கல்வி அறிவிலும், புலமையிலும் மேம்பட்ட வாசகர்கள் பெரும்பாலும் வாசிக்கின்ற தினமணி நாளிதழில், அத்தகைய வாசகர்களின் தேவையை நிறைவு செய்யும் எழுத்தாற்றலுடன் எழுதுவது அதைவிட மிகப்பெரிய சாதனை.</p>
<p>தமிழகத்தின் அரசியல் கட்சிகளிடையே மனமாச்சரியங்கள் நிறைந்த தளத்தில், அதுவும் ஈழத் தமிழரின் போராட்டத்தை மையமாகக் கொண்டு முரண்பட்டு நிற்கும் அத்தளத்தில், சிக்கல்களைத் தவிர்த்து நடுநிலை நோக்கோடு, தகவல் பிறழாது, எவரையும் புண்படுத்தாது எழுதுவது மிகப்பெரிய சாதனை.</p>
<p>பாவை சந்திரனின் முயற்சியால் தமிழக மக்களிடையே தெளிவும், சிந்தனை மாற்றமும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்கள்.</p>
<p><em>&#8211;மறவன்புலவு க. சச்சிதானந்தன்.</em></p>
<p>புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: <a href="https://www.nhm.in/shop/100-00-0000-814-8.html">https://www.nhm.in/shop/100-00-0000-814-8.html</a></p>
<p>போன் மூலம் வாங்க: Dial for books 94459 01234 | 9445 979797</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/eezha-thamizar-poratta-varalaaru.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்</title>
		<link>http://www.dialforbooks.in/avargal-abaayaththil-vaazhndhargal.html</link>
		<comments>http://www.dialforbooks.in/avargal-abaayaththil-vaazhndhargal.html#comments</comments>
		<pubDate>Fri, 08 Mar 2013 10:09:35 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[அலைகள்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=984</guid>
		<description><![CDATA[அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள் மன்மதநாத் குப்தா  வெளியீடு:  அலைகள் வெளியீட்டகம்,  பக்கம்: 560,  PB, விலை: ரூ. 320/- Dial For Books:  94459 01234, 9445 97 97 97 புரட்சியாளர்களை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவர்களை தரந்தாழ்த்துவதானது நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஏறக்குறைய ஒரு செயற்பணியாகவே மாறிவிட்டது. ஆளும் கூட்டத்தின் அணுகுமுறையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வரலாற்றாசிரியர்களும், பாடநூல் ஆசிரியர்களும் விடுதலைப் போராட்டத்தில் இந்த தேசபக்தர்களின் எழுச்சியூட்டும் பங்களிப்பை பல நேரங்களில் பதிவு [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="https://www.nhm.in/shop/100-00-0000-809-3.html"><img class="aligncenter" title="அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்" alt="அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்" src="https://www.nhm.in/shop/images/P/100-00-0000-809-3_b-01.jpg" width="220" height="300" /></a></p>
<p style="text-align: center;"><strong>அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்</strong></p>
<p style="text-align: center;"><strong>மன்மதநாத் குப்தா</strong></p>
<p style="text-align: center;"> வெளியீடு:  அலைகள் வெளியீட்டகம்,  பக்கம்: 560,  PB, விலை: ரூ. 320/-</p>
<p style="text-align: center;"><strong>Dial For Books:  94459 01234, 9445 97 97 97</strong></p>
<p>புரட்சியாளர்களை வெறுமனே புறக்கணிப்பதன் மூலம் அவர்களை தரந்தாழ்த்துவதானது நாட்டின் விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் ஏறக்குறைய ஒரு செயற்பணியாகவே மாறிவிட்டது.</p>
<p>ஆளும் கூட்டத்தின் அணுகுமுறையை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளும் வரலாற்றாசிரியர்களும், பாடநூல் ஆசிரியர்களும் விடுதலைப் போராட்டத்தில் இந்த தேசபக்தர்களின் எழுச்சியூட்டும் பங்களிப்பை பல நேரங்களில் பதிவு செய்யாமல் விட்டு விடுகின்றனர்.</p>
<p>எனவே நமது இளைய தலைமுறையின் முன்னே இப்போது உள்ளதெல்லாம் ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு தரப்பான சித்திரிப்பேயன்றி வேறல்ல. அது முழுமையின்றியும் தெளிவற்றதாகவும், சொற்பமானதாகவுமே இருந்து வருகிறது.</p>
<p>புரட்சிகர வழிமுறைகளா அல்லது அகிம்சாவழி என்ற பெயரில் அரங்கேற்றப்படும் அறவியல் நிர்ப்பந்த உத்திகளா வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்க சமரசமா, சமூகமயமாக்கலா அல்லது தர்மகர்த்தா முறையா என்பது போன்ற இத்தகைய சித்தாந்தங்களுக்கிடையே நடைபெறும் மோதல்கள் இந்த வரலாற்றாசிரியர்களை பலப்படுத்துவதற்கும் இவர்களின் காய்ச்சல் பீடித்த அவர்களின் மனச்சான்றுகளுக்கு முட்டுக் கொடுக்கவும் உதவியுள்ளன.</p>
<p><strong>போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97</strong></p>
<p><strong>ஆன்லைனில் வாங்க:<a href="https://www.nhm.in/shop/100-00-0000-809-3.html"> https://www.nhm.in/shop/100-00-0000-809-3.html</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/avargal-abaayaththil-vaazhndhargal.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி</title>
		<link>http://www.dialforbooks.in/modiyin-gujarat-indiavin-valarchikku-oru-munmathiri.html</link>
		<comments>http://www.dialforbooks.in/modiyin-gujarat-indiavin-valarchikku-oru-munmathiri.html#comments</comments>
		<pubDate>Thu, 28 Feb 2013 05:20:49 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு பதிப்பகம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=974</guid>
		<description><![CDATA[மோடியின் குஜராத் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி சரவணன் தங்கதுரை  வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 152,  PB, விலை: ரூ. 100/- Dial For Books:  94459 01234, 9445 97 97 97 மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன? குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html"><img class="aligncenter" title="மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி" alt="மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி" src="https://www.nhm.in/img/978-81-8493-699-5_b.jpg" width="220" height="300" /></a></p>
<p style="text-align: center;"><strong>மோடியின் குஜராத்</strong></p>
<p style="text-align: center;"><strong>இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி</strong></p>
<p style="text-align: center;"><strong>சரவணன் தங்கதுரை</strong></p>
<p style="text-align: center;"> வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 152,  PB, விலை: ரூ. 100/-</p>
<p style="text-align: center;"><strong>Dial For Books:  94459 01234, 9445 97 97 97</strong></p>
<p style="text-align: left;">மோடி அளவுக்கு வேறு எந்த அரசியல்வாதிக்கும் இந்தியா முழுதும் எதிர்ப்பு இருந்ததில்லை. ஆனால் அதே அளவுக்கு குஜராத்தில் மோடிக்கு ஆதரவு உள்ளது. இதற்குக் காரணம் என்ன?</p>
<p>குஜராத்தில் நரேந்திர மோடி கொண்டுவந்திருக்கும் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள்தான் காரணம் என்று எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறார் நூலாசிரியர் சரவணன்.</p>
<p>அனைத்து அரசியல்வாதிகளும் ‘மின்சாரம், சாலைகள், குடிநீர்’ என்பதை அரசியல் கோஷங்களாக மட்டுமே வைத்துள்ள நிலையில் அதனைக் கடந்த பத்தாண்டுகளில் மிகச் சிறப்பாகத் தன் மாநிலம் முழுதும் செயல்படுத்தியுள்ள ஒரே முதல்வர் மோடி மட்டுமே என்று தைரியமாகச் செல்லமுடியும்.</p>
<p>இந்தியா எப்போதும் பின்தங்கிய நிலையிலேயேதான் இருக்கவேண்டுமா, நம் நாட்டுக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று மனம் வெதும்பிப்போயிருக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இப்போது மோடியின் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.</p>
<p>குஜராத்தில் ஒவ்வொரு துறை-யிலும் கடந்த பத்தாண்டுகளில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அவற்றால் மக்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது, நிர்வாகம் எந்த அளவுக்கு மக்கள் நலத்தை முன்வைத்து இயங்குகிறது, வளர்ச்சி எப்படி அடித்தட்டு மக்கள் வரை அடைந்துள்ளது என்று பலவற்றையும் புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.</p>
<p>இந்தத் திட்டங்களும், மோடி போலவே, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஒரு முன்மாதிரி.</p>
<p><strong>போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97</strong></p>
<p><strong>ஆன்லைனில் வாங்க: <a href="https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html">https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/modiyin-gujarat-indiavin-valarchikku-oru-munmathiri.html/feed</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும்</title>
		<link>http://www.dialforbooks.in/kumarikandama-sumeriyama-thamizhargalin-thotramum-paravalum.html</link>
		<comments>http://www.dialforbooks.in/kumarikandama-sumeriyama-thamizhargalin-thotramum-paravalum.html#comments</comments>
		<pubDate>Mon, 25 Feb 2013 05:10:47 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[கிழக்கு பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=965</guid>
		<description><![CDATA[குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழரின் தோற்றமும் பரவலும் பா. பிரபாகரன்  வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 176,  PB, விலை: ரூ. 125/- Dial For Books:  94459 01234, 9445 97 97 97 தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="https://www.nhm.in/shop/978-81-8493-790-9.html"><img class="aligncenter" title="குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழர்களின் தோற்றமும் பரவலும்" alt="குமரிக்கண்டமா சுமேரியமா? தமிழர்களின் தோற்றமும் பரவலும்" src="https://www.nhm.in/img/978-81-8493-790-9_b.jpg" width="220" height="300" /></a></p>
<p style="text-align: center;"><strong>குமரிக்கண்டமா சுமேரியமா?</strong></p>
<p style="text-align: center;"><strong>தமிழரின் தோற்றமும் பரவலும்</strong></p>
<p style="text-align: center;"><strong>பா. பிரபாகரன்</strong></p>
<p style="text-align: center;"> வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 176,  PB, விலை: ரூ. 125/-</p>
<p style="text-align: center;"><strong>Dial For Books:  94459 01234, 9445 97 97 97</strong></p>
<p>தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா? எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா? அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா? திராவிடர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? தமிழர்களின் தாய்நாடு எது?</p>
<p>தமிழர்களின் தோற்றத்தை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து தேடிச் செல்லும் இந்நூல், இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், அகழ்வாராய்ச்சிகள், கல்வெட்டுகள் ஆகிய ஆதாரங்களை மீள்வாசிப்பு செய்து ஒரு புதிய கோட்பாட்டை முன்வைக்கிறது. தனது தேடலின் ஒரு பகுதியாக பண்டைய சுமேரிய வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நூலாசிரியர் பா. பிரபாகரன், தமிழர் நாகரிகத்துக்கும் சுமேரிய நாகரிகத்துக்கும் இடையிலான சில பிரமிக்கத்தக்க ஒற்றுமைகளைக் கண்டடைகிறார்.</p>
<p>சிந்துசமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், தமிழ்சம்ஸ்கிருதத் தொடர்பு, ஆரியரின் வருகை, சங்க இலக்கியம் என்று பரந்து விரிந்து செல்லும் இந்தப் புத்தகம் பலருடைய ஆய்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.<br />
தமிழர்களின் தொன்மம், தோற்றம், பரவல் ஆகியவற்றை அறிய விரும்பும் அனைவருக்கும் பயன்படவிருக்கும் இந்நூல், சில முக்கிய விவாதங்களை எழுப்புகிறது.</p>
<p><strong>போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97</strong></p>
<p><strong>ஆன்லைனில் வாங்க:<a href="https://www.nhm.in/shop/978-81-8493-790-9.html">https://www.nhm.in/shop/978-81-8493-790-9.html</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/kumarikandama-sumeriyama-thamizhargalin-thotramum-paravalum.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மோட்டார் சைக்கிள் டைரி &#8211; மருதன்</title>
		<link>http://www.dialforbooks.in/motor-cycle-diary-dial-for-b.html</link>
		<comments>http://www.dialforbooks.in/motor-cycle-diary-dial-for-b.html#comments</comments>
		<pubDate>Wed, 20 Feb 2013 05:06:27 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[அரசியல்]]></category>
		<category><![CDATA[கிழக்கு பதிப்பகம்]]></category>
		<category><![CDATA[வரலாறு]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=954</guid>
		<description><![CDATA[மோட்டார் சைக்கிள் டைரி மருதன்  வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 160,  PB, விலை: ரூ. 110/- Dial For Books:  94459 01234, 9445 97 97 97 வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணத்தின் கதை. லத்தீன் அமெரிக்காவின்  மனச்சாட்சியும் மனித நேயமிக்க போராளியுமான சே குவேரா உருவான கதை. அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html"><img class="aligncenter" title="மோட்டார் சைக்கிள் டைரி" alt="மோட்டார் சைக்கிள் டைரி" src="https://www.nhm.in/img/978-81-8493-788-6_b.jpg" width="220" height="300" /></a></p>
<p style="text-align: center;"><strong>மோட்டார் சைக்கிள் டைரி</strong></p>
<p style="text-align: center;"><strong>மருதன்</strong></p>
<p style="text-align: center;"> வெளியீடு:  கிழக்கு பதிப்பகம்,  பக்கம்: 160,  PB, விலை: ரூ. 110/-</p>
<p style="text-align: center;"><strong>Dial For Books:  94459 01234, 9445 97 97 97</strong></p>
<p style="text-align: center;"><strong><span style="color: #ff0000;">வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணத்தின் கதை. லத்தீன் அமெரிக்காவின்<br />
</span><span style="color: #ff0000; font-size: 1em;"> மனச்சாட்சியும் மனித நேயமிக்க போராளியுமான சே குவேரா உருவான கதை.</span></strong></p>
<p>அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.</p>
<p>இந்தப் பயணம் எர்னஸ்டோவை உலகின் முதன்மையான புரட்சியாளராக உருமாற்றியது. ஒரு தேர்ந்த மார்க்சிஸ்டாகவும், தீரமிக்கப் போராளியாகவும் வளர்த்தெடுத்தது. மக்களை நேசித்து, மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உயிர் துறக்கும் நெஞ்சுரத்தையும் மாண்பையும் பெற்றுத் தந்தது. எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக உருமாற்றியது.</p>
<p>ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, சாவேஸ் வாழ்க்கை வரலாறுகளைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்க அரசியல் குறித்து மருதன் எழுதியுள்ள நன்காவது புத்தகம் இது.</p>
<p><strong>போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97</strong></p>
<p><strong>ஆன்லைனில் வாங்க: <a href="https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html">https://www.nhm.in/shop/978-81-8493-788-6.html</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/motor-cycle-diary-dial-for-b.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கால்டுவெல்லின் பரதகண்ட புராதனம்</title>
		<link>http://www.dialforbooks.in/barathakanda-puranam.html</link>
		<comments>http://www.dialforbooks.in/barathakanda-puranam.html#comments</comments>
		<pubDate>Tue, 19 Feb 2013 08:50:41 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[NCBH]]></category>
		<category><![CDATA[டாக்டர் கால்டுவெல்]]></category>
		<category><![CDATA[தினமலர்]]></category>
		<category><![CDATA[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=944</guid>
		<description><![CDATA[பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், பதிப்பாசிரியர் பொ. வேல்சாமி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், பக்கங்கள் 136, விலை 95ரூ. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி பாதிரியார் கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் என, இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதங்கள், வியாச பாரதம், வால்மீகி ராமாயணம் ஆகியவை பற்றிய விளக்கங்களும், விமர்சனங்களும் இந்நூலில் உள்ளன, இந்து மதம் பற்றிய இவரது கருத்துகள் ஏற்புடையனவா என்பது வாசகர், தம் மனப்பாங்கைப் பொறுத்தது. சமஸ்கிருத மொழி இலக்கிய வரலாறும், ஒருவாறு நூலில் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<blockquote><p>பரதகண்ட புராதனம், டாக்டர் கால்டுவெல், பதிப்பாசிரியர் பொ. வேல்சாமி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ், பக்கங்கள் 136, விலை 95ரூ.</p></blockquote>
<p>திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி பாதிரியார் கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் என, இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. வேதங்கள், வியாச பாரதம், வால்மீகி ராமாயணம் ஆகியவை பற்றிய விளக்கங்களும், விமர்சனங்களும் இந்நூலில் உள்ளன, இந்து மதம் பற்றிய இவரது கருத்துகள் ஏற்புடையனவா என்பது வாசகர், தம் மனப்பாங்கைப் பொறுத்தது. சமஸ்கிருத மொழி இலக்கிய வரலாறும், ஒருவாறு நூலில் இடம் பெற்றுள்ளது.</p>
<p>பாரதம் பற்றி, யூரோப் சாஸ்திரிகள் (அறிஞர்கள்) ஆய்ந்துரைத்தவை சரியானவை, என்னும் இத்தேசத்து (இந்திய) வித்துவான்களுக்கு நன்றாய்த் தெரியாது என்றும் எழுதியுள்ளார். பகவத் கீதையின் உள்ளடக்கம் பற்றிச் சொல்லும்போது, அது நஞ்சைத் தேனில் கலந்து கொடுப்பதுபோல் உள்ளது என்றும், கிருஷ்ணன் போதித்த கொடுமையான ஞானத்தைப் பார்க்கிலும் அர்ஜுனனிடத்தில் காணப்பட்ட மனுஷீக இரக்கம் நல்லது என்றும், இப்படிப் பல கருத்துக்களை எழுதியுள்ளார்.</p>
<p>பிரம வைவர்த்த புராணம் பால கிருஷ்ணனாகிய கோபாலனையும், அவனுடைய கள்ள நாயகியாகிய ராதாவையும் புகழும் புராணமே அல்லாமல், சூரிய புராணமல்ல, மச்சி புராணத்துள் வரும் ஜலப்பிரளயம், பைபிளென்னும் வேதாகமத்தில் சொல்லியிருக்கிற ஜலப்பிரளயமே, அந்தக் கதைக்குக் காரணமென்று விளங்கும்.</p>
<p>தக்சன் யாகம் பற்றி எழுதும் இடத்தில், தசீதி ரிஷி யாகசாலைக்கு வந்து பேசுமிடத்தில் சிவனே பரமகர்த்தனென்றும், அவர் செய்த அயோக்கிய கிரியைகள் திருவிளையாடல்லாமல் வேறல்லவென்றும் எழுதியிருப்பது போல், நூலின் பற்பல இடங்களில் இந்தப் பாதிரியாரின் இந்து மதத் துவேஷம் வெளிப்படுகிறது.</p>
<p>- கவக்கோ ஞானச்செல்வன்.</p>
<p>நன்றி &#8211; தினமலர் 17 பிப்ரவரி 2013</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/barathakanda-puranam.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>Enathu India &#8211; S. Ramakrishnan</title>
		<link>http://www.dialforbooks.in/enathu-india-by-s-ramakrishnan.html</link>
		<comments>http://www.dialforbooks.in/enathu-india-by-s-ramakrishnan.html#comments</comments>
		<pubDate>Mon, 18 Feb 2013 05:38:18 +0000</pubDate>
		<dc:creator>dialforbooks</dc:creator>
				<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[விகடன் பிரசுரம்]]></category>

		<guid isPermaLink="false">http://www.dialforbooks.in/?p=936</guid>
		<description><![CDATA[எனது இந்தியா எஸ்.ராமகிருஷ்ணன்  வெளியீடு:  விகடன் பிரசுரம்,  பக்கம்: 464,  HB, விலை: ரூ. 355/- Dial For Books:  94459 01234, 9445 97 97 97 இது வரலாற்று ஆய்வு நூல் இல்லை, வரலாற்றை ஒரு மாணவனாக நான் கற்றுக்கொண்டபோது எழுந்த கேள்விகளுக்கு நான் தேடிக் கண்டறிந்த விடைகள், அறியப்படாத தகவல்கள், நிகழ்வுகள், உண்மைகளைக் கவனப்படுத்தி எழுதப்பட்டதே இந்தக் கட்டுரைகள். ஓர் எழுத்தாளனாக பல நேரங்களில் இந்திய வரலாற்றின் தொன்மையும் தொடர்ச்சியும் குறித்து எனக்குள் [...]]]></description>
				<content:encoded><![CDATA[<p><a href="https://www.nhm.in/shop/100-00-0000-805-3.html"><img class="aligncenter" title="எனது இந்தியா" alt="எனது இந்தியா" src="https://www.nhm.in/shop/images/P/eindia_b.JPG" width="220" height="300" /></a></p>
<p style="text-align: center;"><strong>எனது இந்தியா</strong></p>
<p style="text-align: center;"><strong>எஸ்.ராமகிருஷ்ணன்</strong></p>
<p style="text-align: center;"> வெளியீடு:  விகடன் பிரசுரம்,  பக்கம்: 464,  HB, விலை: ரூ. 355/-</p>
<p style="text-align: center;"><strong>Dial For Books:  94459 01234, 9445 97 97 97</strong></p>
<p>இது வரலாற்று ஆய்வு நூல் இல்லை, வரலாற்றை ஒரு மாணவனாக நான் கற்றுக்கொண்டபோது எழுந்த கேள்விகளுக்கு நான் தேடிக் கண்டறிந்த விடைகள், அறியப்படாத தகவல்கள், நிகழ்வுகள், உண்மைகளைக் கவனப்படுத்தி எழுதப்பட்டதே இந்தக் கட்டுரைகள்.</p>
<p>ஓர் எழுத்தாளனாக பல நேரங்களில் இந்திய வரலாற்றின் தொன்மையும் தொடர்ச்சியும் குறித்து எனக்குள் உருவான வியப்பும், மகிழ்ச்சியும், சந்தேகமும், கேள்விகளும் ஒன்றிணைந்து இந்தத் தொடரை உருவாக்கின.</p>
<p>ஒரு தேசாந்திரியாக எனது இருபது வயதுகளில் இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக நான் சுற்றி அலைந்தபோதுதான் இந்தியா எனும் பெரும் நிலப்பரப்பின் முழுமையான தரிசனத்தைக் காணமுடிந்தது. ஓர் ஆண்டு தொடர்ந்து சுற்றி அலைந்தேன். அப்போது நான் கண்ட ஆறுகள், மலைகள், பழைமையான நகரங்கள், கோயில்கள், இடிபாடுகள்தான் வரலாற்றை நோக்கி என்னை உந்தித் தள்ளின.</p>
<p>இந்திய வரலாற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து புரிந்துகொள்ள முயன்றேன். ஐந்து ஆண்டுகளில் அதன் அடிப்படைகளை ஓரளவு வாசித்து அறிந்து கொண்டேன். ஆனால், அந்த அனுபவம் வரலாற்றின் விடுபடல்களை, அறியப்படாத உண்மைகளை நோக்கி என்னை செலுத்தியது. தீவிரமாக இந்திய வரலாறு தொடர்பான நூல்களை வாசிக்கவும் நண்பர்களுடன் விவாதிக்கவும் துவங்கினேன். தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட எனது வாசிப்பு அனுபவமும், பயணமும் அதில் கிடைத்த அனுபவங்களுமே இந்தத் தொடரை எழுதச் செய்தன.</p>
<p>இந்தக் கட்டுரைகளை எழுதிய நாட்களில் நிறைய வரலாற்று நூல்களை மறுமுறை வாசிக்கவும் மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ளவும் முடிந்தது. அந்த வகையில் இந்தத் தொடர் என்னை புதுப்பித்துக்கொள்ள, பெரிதும் பயன்பட்டு இருக்கிறது.</p>
<p><strong>- எஸ்.ராமகிருஷ்ணன்  (முன்னுரையிலிருந்து சில வரிகள்)</strong></p>
<p><strong>போன் மூலமாக புத்தகம் வாங்க: 94459 01234, 9445 97 97 97</strong></p>
<p><strong>ஆன்லைனில் வாங்க:<a href="https://www.nhm.in/shop/100-00-0000-805-3.html"> https://www.nhm.in/shop/100-00-0000-805-3.html</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.dialforbooks.in/enathu-india-by-s-ramakrishnan.html/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

<!-- Dynamic page generated in 0.911 seconds. -->
<!-- Cached page generated by WP-Super-Cache on 2013-05-25 11:40:31 -->
